தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ரயில் இயந்திரசாரதிகள் முன்னெச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பரவும் ரயில் இயந்திரத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அதன் சாரதியின் பணியை இடைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டிப்பதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் இயந்திர சாரதியின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில், அதனுடன் தொடர்புடைய பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொழிற்சங்க நடவடிகையில் ஈடுபட நேரிடும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்துள்ளார்.

வழிமூலம்: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435