தொழிற்பயிற்சி நிலையங்கள் மீள்திறக்கும் திகதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திறன் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் மாவட்ட மற்றும் பிரதேச தொழில் பயிற்சி நிலையங்களில் 50 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்யைில் அதனை திறக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய அந்த தொழில் பயிற்சி நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக திறன் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435