தோட்டச் சேவையாளர் சம்பளம் குறித்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் தொழிலாளர் உறவுமுறை சட்டவல்லுநர் காரியாலயத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (06) கைச்சாத்திடப்படவுள்ளது.

தோட்ட சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு, ஏனைய கொடுப்பனவுகளான பாதுகாப்பு, கல்வி, கௌரவம், பாதுகாப்பு என பல கொள்கைகள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இவ்வொப்பந்தமானது இன்று காலை 10.00 மணியளவில் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435