தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை (22) தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துக்கிடையில் நடைபெறவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பல கட்டங்களாக இடம்பெற்றுவரும் இப்பேச்சுவார்த்தையில் நாளை சுமூகமான தீர்வு எட்டப்படும் என்று நம்புவதாக நேற்று (20) சௌமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435