நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் வழங்க நடவடிக்கை

நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுப்பட்டுள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேளான்மை, கால்நடை, நீர்ப்பாசனம் மீன்வள மற்றும் நீர்வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாலர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீன் வளர்ப்பு முறையை பிரபலப்படுத்தவும் கைவிடப்பட்ட நிலம் மற்றும் சாகபடி செய்யாத நிலம் என்பனவற்றை இனம் கண்டு அதில் குளங்களை அமைப்பதன் மூலம் மீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435