நாடுமுழுவதும் நாளை ஊரடங்கா? அரசாங்கத்தின் அறிவித்தல் இதோ!

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும், அதனை நம்ப வேண்டாம் எனவும் அரசாங்கம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435