நியாயமற்ற போராட்டங்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் நியாயமற்ற முறையிலான போராட்டங்கள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு அரசியல் ரீதியில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிடப்பட்டதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் அதனை நிறைவேற்றியிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435