நியுசிலாந்தில் வேலைவாய்ப்பு – மோசடி நபர் கைது

வௌிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி இருபது இலட்சம் ரூபா பண மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுகஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு மோசடிக்குற்றச்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

நியுசிலாந்தில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ள குறித்த நபர் தனது கணக்கில் 15 இலட்சத்தை வைப்பிலிடுமாறு தெரிவித்துள்ளதுடன் மேலதிகமாக 5ந்து இலட்சம் ரூபாவை நேரடியாக பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

வெலிகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435