பொலித்தீன் தடை: நிவாரணம் கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம்

பொலித்தீன் பாவனை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலித்தீன் உற்பத்தியாளர்கள் நேற்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலித்தீன் பாவனை தடையானது செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் காரணமாக, தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்படுவதாக பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தமக்கான நிவாரணத்தைக் கோரியே பொலித்தீன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435