நிரந்தர நியமனம் கோரி யாழ் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்த நியமனம் கோரி யாழ் மாவட்ட சுகாதார ஊழியர்கள்நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.


தமது கைகுழந்தைகளை கையில் ஏந்தியவாறு வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காலை முதல் நன்பகல் வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்த வட மாகாண ஆளுநரை சந்தித்த சுகாதார ஊழியர்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435