நிரந்தர நியமனம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள்

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் (24) அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

இத்தகைய 876 ரயில் கடவைகளுக்காக பெல் அன்ட் லைட் சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்படவுள்ளன. இந்தப் பணி ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435