யாழ். மாநகர சபை ஊழியர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ் மாநகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று மாநகரசபை முன்றலில் நடத்தினர்.

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தற்காலிக பணியில் ஈடுபட்டிருக்கும் 165 ஊழியர்களே இவ்வாறு நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைக்கு அமைவாக நிரந்தர நியமனம் வழங்கப்படாவிடின் தீ வைத்துக்கொண்டு இறக்கப் போவதாக குறித்த ஊழியர்கள் எச்சரித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435