நீதி கேட்டு போராடவுள்ள பொது முகாமைத்துவ உதவியாளர்கள்!

பதவிகளை ஒன்றிணைத்தமை மற்றும் புதிய யாப்பு என்பற்றினூடாக முகாமைத்துவ உதவியாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமையினால் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அகில இலங்கை பொது  முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவிக்கையில், குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்று தருமாறு அதிகாரிகளை கோரிய போதிலும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்/ அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435