வியாபாரம் ஆரம்பிக்க பட்டதாரிகளுக்கு பிணையற்ற கடன்

புதிதாக வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்க புத்தாக்க சிந்தனைகளை முன்வைக்கும் பட்டதாரிகளுக்கு பிணையற்ற 15 இலட்சம் ரூபா கடனுதவி வழங்கப்படவுள்ளது.

பட்டதாரிகளுக்கு வியாபாரம் ஆரம்பிப்பதற்கான கடனுதவி வழங்குவது தொடர்பில் இவ்வாண்டு வரவுசெலவு திட்டம் 2018ல் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இக்கடனுதவி வழங்கப்படுகிறது. விண்ணபங்களை அனுப்புவதற்கான இறுதித்திகதி இம்மாதம் 31 ஆகும்.

இவ்விடயம் தொடர்பான அறிவித்தல் மற்றும் விண்ணப்பப்படிவம் என்பனவை தொடர்பான விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணையதளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களை இங்கே பெறவும்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435