பட்டதாரிகள், ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு வாய்ப்பு

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை ஆசிரியர் சேவை யாப்புக்கமைய தரம் 3-1 அ, மற்றும் ஆ தரங்களுக்கு பட்டதாரிகள், ஒருவருட ஆங்கில டிப்ளோமாதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 20ம் திகதி ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435