பட்டதாரி பயிலுநர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு ​போராட்டம்

பட்டதாரி பயிலுனர்களினால் போராட்டம் ஒன்று கொழும்பில் இன்று (02) முன்னெடுக்கப்பட்டது.

நியமனம் பெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையில் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் இப்போராட்டத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435