பணிப்பெண்களை வெளிநாட்டுக்கனுப்பவதை நிறுத்த நடவடிக்கை?

பெண்களை எதிர்காலத்தில் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.

இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார்.

பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதை படிப்படியாக குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி இக்குழுவைப் பணித்துள்ளார்.

வேலைத்தளம்/ வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435