பதவியுயர்வுக்காய் காத்திருக்கும் 140,000 ஆசிரியர்கள்!

சுமார் 140,000 ஆசிரியர்களுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லையென்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர் நியமனத்திற்கான புதிய யாப்பு உருவாக்கப்படவுடன் உடனடியாக பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ள போதிலும் புதிய யாப்பு உருவாக்கப்பட்டு இரு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள போதிலும் இதுவரை பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லையென்று அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

புதிய யாப்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435