பரந்தன் இரசாயன தொழிற்சாலையை ஆரம்பிக்க நடவடிக்கை

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 525 மில்லியன் ஒதுக்க கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் அபிவிருத்தி நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 217 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த, கிளிநொச்சி, பரந்தன் இரசாயன தொழிற்சாலை யுத்தத்தின் காரணமாக முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.

பல்வேறு தயாரிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் கொஸ்ட்டிக் சோடா, குளோரின் என்பவற்றை உற்பத்தி செய்யக்கூடிய பரந்தன் இரசாயன தொழிற்சாலையானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழியங்கும் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435