பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை போராட்டம்

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் நாளை (07) அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தயாராகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் கல்விசாரா ஊழியர்கள் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

 மாத சம்பளத்தை அதிகரிக்கும் சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி- தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435