பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ‘தொழில் செய்யும் அவள்’ பெண்கள் ஒருங்கிணைப்பினால் ஏற்பாடு செய்திருந்த அமைதியான முறையில் பெண்கள் உரிமை தொடர்பில் தௌிவூட்டும் நிகழ்வு இன்று (08) காலை 10.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமானது.

இந்நிகழ்வில், ‘தொழில் செய்யும் அவள்’ பெண்கள் ஒருங்கிணைப்பில் இணைந்துள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து சிறப்பித்து வருவதுடன் வீதி நாடங்கள், கண்காட்சி உட்பட பல்வேறு விசேட செயற்பாடுகளினூடாக தௌிவூட்டும் நிகழ்வை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

பணியிடங்களில் பெண்களுக்கு பேறுகால நலன்களை எவ்வித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் பெற்றுக்கொடுத்தல், இரவு நேர பணியின் போது பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கல் போன்ற விடயங்களை உள்ளடக்கி கையெழுத்து பெறும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வின் நிழற்படங்கள்

IMG_0903

IMG_0924

IMG_0994

IMG_1006

IMG_1075

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435