பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில்

சம்பள பிரச்சினை உட்பட பல கோரிக்கைளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய நாளை (18) நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தரங்களையும் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் உணவு நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகளின் சங்கம், எழுதுவினைஞர் மற்றும் கைத்தொழில் சேவை பிரிவு, நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவி அதிகாரிகள் சங்கம், ஆய்வுகூட உதவியாளர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், சுதந்திர தொழிலாளர் சங்கம் உட்பட பல சங்கங்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன என்று பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் மங்கள தாபரே தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435