பஹ்ரேய்ன் புலம்பெயர் தொழிலாளர் மருத்துவக்கட்டணம் அதிகரிப்பு!

பஹ்ரேயினில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளருக்கான வைத்திய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதிப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய சுகாதார சட்டதிட்டங்களுக்கமைய இதுவரை 3 பஹ்ரேய்ன் டினாராக இருந்த வைத்தியக்கட்டணம் ( 8 அமெ. டொலர்) தற்போது 7 பஹ்ரேயின் டினாராக (19 அமெ. டொலர்) உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அரச மருந்தகங்களில் மருந்துகளை வாங்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் தனியார் மருந்தகங்களில் மட்டுமே மருந்துகளை வாங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435