பாடசாலை வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை

மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக 200 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த பாடசாலை தவணையிலிருந்து தமது பொறுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளனர்.

இரண்டாவது கட்டமாக சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்காக 271 ஆங்கில ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தொழில்நுட்பம், அழகியல், வணிகம், விஞ்ஞானம், ஆரம்பநிலை விசேட கற்கைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் காலங்களில் நிரப்பப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435