புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசேட நகரம்

கட்டார் தலைநகர் தோஹாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட இருப்பிட வசதிகளையும் கொண்ட நகரொன்றை நிர்மாணிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சுமார் 68,640 ​பேர் தங்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்நகரானது 1.3 மில்லியன் ரியால் (356 அமெரிக்க டொலர்) செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

1.8 மில்லியன் சதுர அடிகளை கொண்ட இந்நகரில் 17,000 பேர் அமரக்கூடிய கலையரங்கம், வணிக மத்திய நிலையம், விற்பனை நிலையம், 4 சினிமா தியேட்டர்கள், கிரிக்கட் மைதானம், 2 பொலிஸ் நிலையங்கள், இரு முஸ்லில் பள்ளிவாசல்கள், வைத்திய மத்திய நிலையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435