பேராதனை வைத்தியசாலை தாதியர் வேலைநிறுத்தம்!

பேராதனை வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று(09) முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தம் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

தாம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த போதிலும் இதுவரை செயற்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாதியர் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகம் முறையாக செயற்படல், செயற்றிறன் மிக்க கருவிகளை சிகிச்சைக்காக வழங்குதல், முறையாக தாதியரை வழிநடத்தல் உட்பட 7 கோரிக்கைகள் முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுகிறது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435