பொகவந்தலாவையில் 7 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டில் பாதிப்பு

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் நேற்று (20) தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஏழு பெண் தொழிலாளர் குளவி கொட்டுக்கு இலக்காகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் உள்ள ஐந்தாம் இலக்க தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான ஏழு பெண் தொழிலாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435