பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் திகதி அறிவிப்பு

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் பஸ் மற்றும் ரயில் முதலான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமையான முறையில் மேற்கொள்ள போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமவீரவுக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435