பொலிஸாரின் பதவி மற்றும் சம்பள உயர்வு தொடர்பில் கவனம்

பொலிஸ் திணைக்களத்தின் அடிப்படை தரங்களில் உள்ள அதிகாரிகளின் முறையான பதவி மற்றும் சம்பள உயர்வு முறையை தயாரிக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

பதவி உயர்வு மற்றும் சம்பள பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள பொலிஸ் கான்ஸ்டபில்கள் மற்றும் சார்ஜண்ட்டுகள் 84,000 பேர் உள்ளனர் என்று திணைக்களத்தின் தலைவர் பி.எச். மனதுங்க தெரிவித்துள்ளார்.

தமது பதவி மற்றும் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்நோக்கியுள்ள பிரச்சிகைள் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் விரக்தியடைந்துள்ளனர். இதனால் பொலிஸ் திணைக்களத்தின் வினைத்திறன் மிக்க சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் விரையில் பதவி மற்றும் சம்பள உயர்வுக்கான முறையான கொள்கை உருவாக்கப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435