போட்டிப் பரீட்சை அனுமதிப்பத்திரம் கிடைக்காதோருக்கு வாய்ப்பு

அஞ்சல் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பரீட்சை அனுமதிப்பத்திரம் கிடைக்காத மேல் மாகாண அரச சேவை கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகளின் 3ஆம் தர ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சையில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி குறித்த பரீட்சையை நடத்த திட்டமிட்டிருந்து.

எனவே, இதற்கமைய, கிடைக்கப்பெற்ற குறித்த அனுமதிப் பத்திரத்துடன் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு – அசோகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435