போதை பொருள் கடத்தலை தவிர்க்க ரோபோ

போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் போதை பொருள் தடுப்புப் பிரிவு இரு ரோபே இயந்திரங்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரோபோ இயந்திரங்களே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றமை இதுவே முதற்தடவையாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435