போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு உற்பத்தியாளர்கள்

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் சிலர் சற்று நேரத்திற்கு முன்னர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாட பாராளுமன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவனகல சீனித்தொழிற்சாலையை தனியார் மயப்படுத்துவதற்கான சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்ப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கரும்பு உற்பத்தியாளர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் கவனயீர்ப்பு ​போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435