போலி ஆசிரியர் நியமனம் குறித்து அறிந்தால் முறையிடுக

ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவரும் நபர் தொடர்பில் 1988 என்ற இலக்கத்தினூடாக முறைப்பாடு செய்யுமாறு கல்வியமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

போலியான ஆவணங்களை தயாரித்து பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கான பண மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெருமவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435