மத்திய கிழக்கு பணியாளர்களினால் 33,517.7 மில்லியன் டொலர் வருமானம்

இந்த ஆண்டின் ஏப்ரல் வரையிலான காலம்வரை 6 இலட்சத்து 37 ஆயிரத்து 534 இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் மூலமாக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம் வரையில் 33,517.7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடக்கப்பெற்றுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயகார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர் கனஹ ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435