மனித கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக புதிய நடவடிக்கை

மனித கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

துறைமுகம், வானூர்தி, சுங்க மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பனவற்றை இணைத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனங்களை இணைத்து புதிய வியூகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435