மறுஅறிவித்தல் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் கொவிட்-19 அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்து.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலைெளியிட்டுளளது.

மறு அறிவிப்பு வரையில் இந்த பகுதிகளில்
ஊரடங்கு சட்டம் நீடிக்கும்.

அத்தியாவசிய பொருட்களை வீடுவீடாக விநியோக்க திட்டம் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435