மலேசியாவில் புலம்பெயர் தொழிலாளர் மீது தீ வைப்பு

மலேஷியாவில் உணவகமொன்றில் பணியாற்றிய தமிழக புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தீ வைக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் பட்டுக்கோட்டை அதிராம் பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரையே இவ்வாறு தீவைத்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் உணவக உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்விளைஞர் மீது பெற்றோல் ஊற்றி தீவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

தீக்காயங்களுக்குள்ளான குறித்த இளைஞர் மலேசிய மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நன்பர்கள் மேற்கொண்ட முயற்சியினால் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

உயிருக்காக போராடும் இளைஞருக்கு உதவி வழங்குமாறு தமிழக அரசிடம் பாதிக்கப்பட்ட இளைஞனின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435