மாகம்புர துறைமுக ஊழியர்கள் 135 பேருக்கு நிரந்தர நியமனம்

அம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தில் பணியாற்றிய 135 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் கடந்த வாரம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் நிரந்தர நியமனம் வழங்கப்படாத ஊழியர்களுக்கு 1.3 மில்லியன் ரூபா நட்டஈடும் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435