“மாத்தய அருண” கடன் வழங்கும் திட்டம் விரைவில்

ஊடகவியலாளர்களுக்கான “மாத்தய அருண” கடன் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எண்டர்ப்பிரைஸ் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் “மாத்தய அருண” கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஊடகவியலாளர்கள் அவர்களுடைய கடமைப் பொறுப்புக்களை சரியான முறையில் இலகுவாக மேற்கொள்ளவதற்கு அவசியமான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு இக்கடனுதவி வழங்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தினூடாக சுமார் 3 இலட்சம் வரையில் ஊடகவியலாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435