மாலைதீவில் பணியாற்றும் இலங்கையருக்கு தொற்று

மாலைதீவில் பணியாற்றும் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் சுகாதார பாதுகாப்பு நிலையம் அறிவித்துள்ளது.

இன்று (24) பகல் டிவிட்டர் ஊடாக இத்தகவலை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, இன்று இரு அந்நாட்டு பிரஜைகள் இருவருக்கும் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கும் இந்தியா மற்றும் இலங்கை பிரஜைகள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மாலைதீவில் கொவிட் 19 தொற்றாளர்கள் 116 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 15ம் திகதி முதலாவது கொவிட் 19 தொற்றாளர் அடையாளங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435