மின்சாரசபை ஊழியர் மின்தாக்கி மரணம்

பழுதடைந்த மின்மாற்றியொன்றை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மின் மின்சாரசபை ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ரக்குவான, திவிநெகும வங்கியின் முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கிய குறித்த நபர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பின்னரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலா, பெல்மடுல்ல பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 42 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435