மீண்டும் கொரிய மொழி பரீட்சை

அசாதாரண காலநிலை காரணமாக தற்போது நடைபெறும் கொரிய மொழி பரீட்சையில் தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க கொரிய மனித வள பிரிவு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பரீட்சை நடத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ளது.

அசாதாரண காலநிலை காரணமாக பரீட்சைக்கு தோற்றமுடியாது போன பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதனூடாக விண்ணப்பித்தவர்களுக்கே இம்மாற்றுத் திகதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435