மீண்டும் நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவு

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்குசட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இம்மாதம் 31ம் திகதியும் ஜூன் மாதம் 3ம் 4ம் திகதிகளிலும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ம் திகதி வரை இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அனைத்து மாவட்டங்களிலும் வழமைப்போல பொலிஸ் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்படும். இரவு 10.00 மணி தொடக்கம் 4.00 மணி வரையான ஊரடங்கு சட்ட அமுலாக்கல் மீளறிவித்தல் வரை தொடரும்.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தவிர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படும் என்றும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435