மீண்டும் முடக்கப்பட்டன சமூக வலைத்தளங்கள்

​பேஸ்புக், வைபர், வட்ஸ்அப், இண்ஸ்டர்க்ரேம் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஆங்காங்கே ஏற்பட்ட குழப்ப நிலைகள் காரணமாக சமூக வலைத்தளங்களை முடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவுவதன் காரணமாக நாட்டின் அமைதி நிலை பாதிக்கப்படுவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435