மீள் பரீட்சை எழுதி சித்தியடைந்த 156 பேருக்கு ஆசிரியர் நியமனம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து மீள் பரீட்சை எழுதி சித்தியடைந்த 156 பேருக்கான நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கான அனுமதியை கல்வி அமைச்சு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.

முதன் முறை பரீட்சை எழுதி சித்தியடைந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இந்நியனம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435