மூன்று நாடுகளிலிருந்து 82 பேர் இன்று காலை நாடுதிரும்பினர்

இன்று (19) காலை 82 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

QR 688 ரக விமானத்தில் கட்டாரிலிருந்து 39 பேரும், WY 731 ரக வி மானத்தில் 30 பேரும், UL 184 ரக விமானத்தில் 13 பேரும் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும், பி.சி;ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435