மேல் மாகாணத்திலிருந்து வெளி இடங்களுக்கு பயணிக்கத் தடை

மேல்மாகாணத்திலிருந்து வெளிடங்களுக்கான பயணங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய (11) தினம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு விடுக்கப்படும் தருணத்திலிருந்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு வரை எந்தவொரு நபரும் மேல்மாகாணத்திலிருந்து வெளி இடங்களுக்கான பயணங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435