மேல் மாகாணத்தில் நிர்க்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களின் கவனத்திற்கு

சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு உதவும் பொருட்டு மேல் மாகாண ஆளுநரினால் நிவாரண சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாத மற்றும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள தரப்பினர் மேல் மகாண ஆளுநரின் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் 011- 2092720 என் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435