மேல் மாகாணத்தில் 150 பேருக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் 150 பேருக்கு இன்று (20) ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் விமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றி தகுதி பெற்ற சித்திரம் மற்றும் ஆசிரியர் கற்கைநெறிகளுக்கான ஆசிரியர்களும் புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435