மேல் மாகாண பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு

மேல்மாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

மேல்மாகாணம் உள்ளிட்ட ஏனைய சகல மாவட்டங்களில் நிரந்தரமாக வசிக்கும் பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்படங்கள் கோரப்பட்டுள்ளன.

மேல்மாகாணத்திற்கு காணப்படும் வெற்றிடங்களுக்கு மேல்மாகாணத்திற்குள் நிரந்தரமாக வசிக்கும் விண்ணப்பதாரிகள் எழுத்துமூல போட்டிப்பரீட்சைக்கு சித்தியடையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் புள்ளிகளின் அடிப்படையில் சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோர் நியமிக்கப்படுவர்.

இவர்கள் தகவல்தொழில்நுட்பம் மற்றும் அழகியற்கலை பாடங்களுக்கு மாத்திரதே தெரிவுசெய்யப்படுவர். இது தொடர்பான விபரம் இன்று வெளியான லேக்கவுஸ்நிறுவன பத்திரிக்கையான தினகரன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

News.lk/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435